சட்டம்

'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்!'
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

வெள்ளி, 22 அக்டோபர், 2010

மதுக் கடைகளால் இடையூறா?

மதுக்  கடைகாளாலும், மதுபானக்  குடியர்களாலும் யாரொருவர் பாதிக்கப்பட்டாலும், அவரது அமைதியான தினசரி வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டாலும், அதை எதிர்த்து நீதிமன்றம் மூலம் பரிகாரம் காணலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அந்த வழக்கின் முழு தீர்ப்பையும் படிக்க கீழுள்ள வலைத்தளங்களை சொடுக்கவும்:

www.vskesavan.blogspot.com
www.thevsklawfirm.blogspot.com
www.thevsklawfirmdeeds.blogspot.com
http://thevsklawfirmfamilylaw.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக