காசோலை மோசடி வழக்குகளில் எவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுதலிக்க வேண்டும் என்பது குறித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இந்த தீர்ப்பை படிக்க கீழுள்ள எனது மற்ற வலைத்தளங்களை காணவும்.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக