நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).
பொங்கட்டும்
பொங்கல்
எங்கும்...
தங்கட்டும்
இன்பம்
என்றும்...