"-கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழியுமா?
-ஒழியாது...
-ஏன்?
-ஏனென்றால், கலப்பு மணம் செய்தவர்கள் போகப் போக இருவரில் ஒருவர் மற்றவரின் ஜாதியை பின் பற்ற ஆரம்பித்து விடுவார்..."
மேற்க்கண்ட உரையாடல் ஒரு தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்..
சிந்திக்க வைத்தது....
1 கருத்து:
அப்படியாவது சாதி குறையட்டுமே !!! உண்மையில் அது தவறான சிந்தனை. கலப்பு மணம் பெருக பெருக சாதிகள் அற்றுவிடும். மேல்நாடுகளில் இது நடந்தது, சீனாவில் நடந்தது, இந்தியாவில் நடக்க விட மாட்டோம் என்பவர்களின் வாதம் இது.
கருத்துரையிடுக